விழுப்புரத்தில் ரூ. 1.60 கோடி பறிமுதல் - 4 பேர் கைது!
Sep 17, 2025, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரத்தில் ரூ. 1.60 கோடி பறிமுதல் – 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 08:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் சுதாகர் மற்றும் முருகவேல் ஆகியோர், பேருந்து நிலையத்தினுள் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து ரயில் மூலம் விழுப்புரத்திற்கு ஹவாலா பணத்தை கடத்தி வந்ததும், விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலம் அந்த பணத்தை திருச்சிக்கு கொண்டு செல்லவிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தாலுக்கா காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள், 4 பேரின் பைகளில் இருந்த ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில் குருவியாக செயல்பட்டு வந்த 4 பேரும் திருச்சி விரகனேரி பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜுதீன், அபுபக்கர் சித்திக் மற்றும் ராஜ்முகமது என்பதும், சென்னை பாரிமுனையில் இருந்து பணத்தை பெற்று வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: trichyvillupuramRs 1.60 crore seziedhawala money4 person arrested
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தை விட பின் தங்கிய தமிழகம் : ASER கல்வி அறிக்கையில் அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

Next Post

சேலத்தில் நெடுஞ்சாலை பணியின் போது வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து!

Related News

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

பாமக அலுவலக முகவரி மாற்றமா?- பாலு பேட்டி

பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

நெல்லை ரயில் நிலையத்தில் இளைஞர் அடித்து கொலை!

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அமித்ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை!

இஸ்ரேலில் தட்டம்மை பாதிப்பு 1,251-ஆக அதிகரிப்பு!

“Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies