கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை தடுக்கவில்லை : மக்கள் புகார்!
Oct 5, 2025, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை தடுக்கவில்லை : மக்கள் புகார்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை தடுக்காத, அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா உள்ளிட்ட எல்லைப்பகுதிகள் வழியாக வரும் வாகனங்கள் மூலம், மருத்துவக் கழிவுகள் கொண்டு வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், அருமனை வழியாக கோழிக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்த வாகனத்தை பொது மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் மீது மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், விசாரணை நடத்திய எஸ்.பி., கங்கைநாத பாண்டியனை, ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Tags: tamil nadu news todayகன்னியாகுமரிMedical waste from Kerala not stopped: People complain!கேரளா
ShareTweetSendShare
Previous Post

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு!

Next Post

வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக படித்த பாம்பு பிடி வீரர்!

Related News

முதல்வர் தொகுதியில் தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார் – அண்ணாமலை

சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு வள்ளலார் ஞானகுரு – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies