முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்கிறார் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
Oct 25, 2025, 04:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்கிறார் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தி வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர்,

ஏடிஜிபி அலுவலகம் தீக்கிரையாவதும், காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கை காப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தி வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்வதாக விமர்சித்துள்ள இபிஎஸ், காவல் நிலையத்தில் கூட பாதுகாப்பில்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை திமுக அரசு படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டதாக விமர்சித்துள்ளார்.

மேலும் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags: MK StalinepsChief Minister Stalin is lying without opening his mouth: Edappadi Palaniswami review!
ShareTweetSendShare
Previous Post

வேங்கைவயல் வழக்கின் விசாரணை நீதித்துறை நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Next Post

தேர்ச்சி பெறாத மாணவர்களை மேலும் படிக்க ஆம்ஆத்மி அனுமதிப்பதில்லை : பிரதமர் மோடி

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies