நாமக்கல் : நிலத்தடி தொட்டியில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி!
Aug 18, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : நிலத்தடி தொட்டியில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே நிலத்தடி தொட்டி தண்ணீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போதுபட்டி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் – இந்துமதி தம்பதியருக்கு, 3 வயதில் யாத்விக் ஆரியன் மற்றும் 11 மாத குழந்தை நிவின் ஆதிக் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த மகன் யாத்விக் ஆரியன், நிலத்தடி தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இந்துமதி, தனது கை குழந்தையுடன் தொட்டியில் குதித்துள்ளார். இதனால் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வீட்டிற்கு வந்த ரவிக்குமார், மனைவி, குழந்தைகள் காணாததால், திறந்து கிடந்த தொட்டிக்குள் பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார். போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Namakkal: Mother and two children drowned in an underground tank!
ShareTweetSendShare
Previous Post

கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய தவெக மனு : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies