நாமக்கல் : நிலத்தடி தொட்டியில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி!
Oct 26, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : நிலத்தடி தொட்டியில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே நிலத்தடி தொட்டி தண்ணீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போதுபட்டி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் – இந்துமதி தம்பதியருக்கு, 3 வயதில் யாத்விக் ஆரியன் மற்றும் 11 மாத குழந்தை நிவின் ஆதிக் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த மகன் யாத்விக் ஆரியன், நிலத்தடி தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இந்துமதி, தனது கை குழந்தையுடன் தொட்டியில் குதித்துள்ளார். இதனால் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வீட்டிற்கு வந்த ரவிக்குமார், மனைவி, குழந்தைகள் காணாததால், திறந்து கிடந்த தொட்டிக்குள் பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார். போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Namakkal: Mother and two children drowned in an underground tank!
ShareTweetSendShare
Previous Post

கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய தவெக மனு : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Related News

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies