நாமக்கல் : நிலத்தடி தொட்டியில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி!
May 9, 2026, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : நிலத்தடி தொட்டியில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி!

Murugesan M by Murugesan M
Feb 3, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே நிலத்தடி தொட்டி தண்ணீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போதுபட்டி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் – இந்துமதி தம்பதியருக்கு, 3 வயதில் யாத்விக் ஆரியன் மற்றும் 11 மாத குழந்தை நிவின் ஆதிக் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த மகன் யாத்விக் ஆரியன், நிலத்தடி தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இந்துமதி, தனது கை குழந்தையுடன் தொட்டியில் குதித்துள்ளார். இதனால் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வீட்டிற்கு வந்த ரவிக்குமார், மனைவி, குழந்தைகள் காணாததால், திறந்து கிடந்த தொட்டிக்குள் பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார். போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Namakkal: Mother and two children drowned in an underground tank!
ShareTweetSendShare
Previous Post

கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய தவெக மனு : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Related News

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies