முருகனுக்கும் மக்களுக்கும் தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன் 
Oct 9, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருகனுக்கும் மக்களுக்கும் தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன் 

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் குரலும் கருத்து சுதந்திரத்தின் குரலும் நெறிக்கப்படுகிறது!

Web Desk by Web Desk
Feb 4, 2025, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் முருகனுக்காக போராடும் முருக பக்தர்கள்  கைதுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மதுரையில். 144 தடை உத்தரவு போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திராவிட மாடல் அரசு, தமிழக முதலமைச்சர், தாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் முகத்திரை எப்போதும் போல கிழிந்து இருக்கிறது. தவறு செய்தவர்கள் எங்கோ இருக்க.. தட்டிக் கேட்க நினைப்பவர்ளை கைது செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு.

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் குரலும் கருத்து சுதந்திரத்தின் குரலும் நெறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. முருகனுக்கு மாநாடு ந டத்துக்குறோம் என்று பொய் வேஷம் இட்டுவிட்டு இன்று என்னப்பன் திருப்பரங்குன்றம் முருகனுக்காக போராடும் முருக பக்தர்களை கைது செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். முருகனுக்கும் மக்களுக்கும் இந்த தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்  என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

Tags: திருப்பரங்குன்றம்tn bjpThe voice of democracy and the voice of freedom of expression is being disciplined in Tamil Nadu: Tamilisai Soundararajan alleges!Tirupparangunram issue
ShareTweetSendShare
Previous Post

அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு – கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

சேலம் : கணவன் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி கைது!

Related News

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies