குறைந்த விலையில் புதிய வீட்டு மனை திட்டம் தொடக்கம்!
Nov 7, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறைந்த விலையில் புதிய வீட்டு மனை திட்டம் தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 08:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் அருகே 50 சதவீதம் குறைந்த விலையில் உலகத்தர வசதிகளுடன், Regal Park என்ற புதிய வீட்டு மனை திட்டத்தை G-Square நிறுவனம் தொடங்கியுள்ளது.

மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் பிரீமியம் தரத்திலான Residential Plots, Appartments மற்றும் Villa என வழங்கி, கட்டுமானத்துறையில் தங்களுக்கென தனியிடம் பிடித்த நிறுவனம் G-Square. இந்நிறுவனம் தற்போது சென்னையை அடுத்த தாம்பரம் அருகே Regal Park என்ற பெயரில், புதிய வீட்டு மனை திட்டத்தை தொடங்கியுள்ளது.

நடிகை மிருணாளினி ரவி இந்த வீட்டு மனைத் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், Appartment Plots ஒரு சதுர அடி 4 ஆயிரத்து 550 ரூபாய் என்ற அடிப்படையில், வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக G-Square நிர்வாக இயக்குநர் ராமஜெயம் தெரிவித்துள்ளார். அதேபோல Residential Plots-கள் மற்றும் Villa Plots-கள் ஒரு சதுர அடி 5 ஆயிரத்து 699 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mrinalini RaviTambaramG Squarehousing project Regal ParkResidential PlotsApartments
ShareTweetSendShare
Previous Post

நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் ரத சப்தமி விழா நிறைவு – சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி!

Related News

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies