மேகங்களை தொடுவதே இலக்கு : மலையேற்றத்தில் மகத்தான சாதனை படைத்த வீரர்!
Mar 15, 2026, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

மேகங்களை தொடுவதே இலக்கு : மலையேற்றத்தில் மகத்தான சாதனை படைத்த வீரர்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதிக்க துடிப்பவர்கள் உயர்ந்த மலைகளை ஊக்கமாகக் கொண்டு தங்கள் இலக்கை அடைவார்கள். ஆனால் இங்கே ஒருவர் அந்த மலை மீதே ஏறி, மேகங்களை தொடுவதையே இலக்காக வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார். யார் அவர்? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..!

இவர்தான் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியை சேர்ந்த வெங்கட சுப்ரமணியன். உலகின் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைத் தொடர்களில் ஏறுவதையே தனது வாழ்வில் இலக்காகக் கொண்டுள்ளார்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்பதை போல, கடந்த முறை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மலை தொடர்களில் ஏறி நிறைவு செய்த வெங்கட சுப்ரமணியன், அதன்பிறகு தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்தார்.
உலகின் நீண்ட மலைத் தொடராக பார்க்கப்படுவது தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அகண்காகுவா மலைத் தொடர். இதன் தூரம் சுமார் 6,962 மீட்டர். உயிர் பயமின்றி கடும் சவாலான அகண்காகுவா மலைத் தொடரிலும் ஏறி சாதனை படைத்திருக்கிறார் வெங்கட சுப்ரமணியன்.

அமெரிக்க கண்டத்தில் உள்ள அகண்காகுவா மலைத் தொடர் ஏற்றத்தில் இஸ்ரேல்,ரஷியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 6,962 மீட்டர் தூரத்தில், 6000 மீட்டரை எட்டியதும் திரும்பி விடலாம் என பலர் சொல்ல, உயிரையும் பொருட்படுத்தாமல் மீதம் இருந்த, 962 மீட்டர் தூரத்தையும் ஏறி நிறைவு செய்துள்ளார் வெங்கட சுப்ரமணியன்.

தமிழ்நாட்டை சேர்ந்த மலை ஏற்ற வீராங்கனையான முத்தமிழ் செல்வியை தனது முன் மாதிரியாகக் கொண்டு, இது போன்ற சாகச பயணங்களை தொடங்கியுள்ளார் வெங்கட சுப்ரமணியன். விவசாயியாக இருக்கும் தனது தந்தை, நிலத்தில் கால் வைப்பது போல், ஒருநாள் இமயமலையின் உச்சியில் கால் தடம் பதிப்பதே தனது எண்ணம் என்கிறார். அடுத்து எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

கடுகளவு துன்பங்களையும் மலையாக கருதி திகைத்துப் போனவர்களுக்கு மத்தியில், மலையையே கடுகாக நினைத்து ஏறி மலைக்க வைக்கும் வெங்கடசுப்ரமணியனின் சாதனை பிறருக்கு உற்சாகம் அளிக்கும் ஊட்டச் சத்துதானே.

Tags: The goal is to touch the clouds : A mountaineer who achieves great feats in trekking!mountaineer
ShareTweetSendShare
Previous Post

ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளதாக தகவல்!

Next Post

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் – ரசிகர்கள் எதிர்ப்பு!

நீருக்கடியில் ட்ரோன் மூலம் தாக்குதல்….அமெரிக்க எண்ணெய் கப்பலை அழித்து பழிதீர்த்த ஈரான்!

ஹார்மோஸ் ஜலசந்தியில் கடல் கண்ணி வெடிகள் – ஈரானின் செயலால் அதிகரிக்கும் அச்சம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்

வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் தேர்வு

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies