மேகங்களை தொடுவதே இலக்கு : மலையேற்றத்தில் மகத்தான சாதனை படைத்த வீரர்!
Jul 23, 2025, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

மேகங்களை தொடுவதே இலக்கு : மலையேற்றத்தில் மகத்தான சாதனை படைத்த வீரர்!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதிக்க துடிப்பவர்கள் உயர்ந்த மலைகளை ஊக்கமாகக் கொண்டு தங்கள் இலக்கை அடைவார்கள். ஆனால் இங்கே ஒருவர் அந்த மலை மீதே ஏறி, மேகங்களை தொடுவதையே இலக்காக வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார். யார் அவர்? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..!

இவர்தான் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியை சேர்ந்த வெங்கட சுப்ரமணியன். உலகின் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைத் தொடர்களில் ஏறுவதையே தனது வாழ்வில் இலக்காகக் கொண்டுள்ளார்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்பதை போல, கடந்த முறை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மலை தொடர்களில் ஏறி நிறைவு செய்த வெங்கட சுப்ரமணியன், அதன்பிறகு தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்தார்.
உலகின் நீண்ட மலைத் தொடராக பார்க்கப்படுவது தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அகண்காகுவா மலைத் தொடர். இதன் தூரம் சுமார் 6,962 மீட்டர். உயிர் பயமின்றி கடும் சவாலான அகண்காகுவா மலைத் தொடரிலும் ஏறி சாதனை படைத்திருக்கிறார் வெங்கட சுப்ரமணியன்.

அமெரிக்க கண்டத்தில் உள்ள அகண்காகுவா மலைத் தொடர் ஏற்றத்தில் இஸ்ரேல்,ரஷியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 6,962 மீட்டர் தூரத்தில், 6000 மீட்டரை எட்டியதும் திரும்பி விடலாம் என பலர் சொல்ல, உயிரையும் பொருட்படுத்தாமல் மீதம் இருந்த, 962 மீட்டர் தூரத்தையும் ஏறி நிறைவு செய்துள்ளார் வெங்கட சுப்ரமணியன்.

தமிழ்நாட்டை சேர்ந்த மலை ஏற்ற வீராங்கனையான முத்தமிழ் செல்வியை தனது முன் மாதிரியாகக் கொண்டு, இது போன்ற சாகச பயணங்களை தொடங்கியுள்ளார் வெங்கட சுப்ரமணியன். விவசாயியாக இருக்கும் தனது தந்தை, நிலத்தில் கால் வைப்பது போல், ஒருநாள் இமயமலையின் உச்சியில் கால் தடம் பதிப்பதே தனது எண்ணம் என்கிறார். அடுத்து எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

கடுகளவு துன்பங்களையும் மலையாக கருதி திகைத்துப் போனவர்களுக்கு மத்தியில், மலையையே கடுகாக நினைத்து ஏறி மலைக்க வைக்கும் வெங்கடசுப்ரமணியனின் சாதனை பிறருக்கு உற்சாகம் அளிக்கும் ஊட்டச் சத்துதானே.

Tags: The goal is to touch the clouds : A mountaineer who achieves great feats in trekking!mountaineer
ShareTweetSendShare
Previous Post

ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளதாக தகவல்!

Next Post

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies