மேகங்களை தொடுவதே இலக்கு : மலையேற்றத்தில் மகத்தான சாதனை படைத்த வீரர்!
Aug 3, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

மேகங்களை தொடுவதே இலக்கு : மலையேற்றத்தில் மகத்தான சாதனை படைத்த வீரர்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதிக்க துடிப்பவர்கள் உயர்ந்த மலைகளை ஊக்கமாகக் கொண்டு தங்கள் இலக்கை அடைவார்கள். ஆனால் இங்கே ஒருவர் அந்த மலை மீதே ஏறி, மேகங்களை தொடுவதையே இலக்காக வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார். யார் அவர்? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..!

இவர்தான் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியை சேர்ந்த வெங்கட சுப்ரமணியன். உலகின் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைத் தொடர்களில் ஏறுவதையே தனது வாழ்வில் இலக்காகக் கொண்டுள்ளார்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்பதை போல, கடந்த முறை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மலை தொடர்களில் ஏறி நிறைவு செய்த வெங்கட சுப்ரமணியன், அதன்பிறகு தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்தார்.
உலகின் நீண்ட மலைத் தொடராக பார்க்கப்படுவது தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அகண்காகுவா மலைத் தொடர். இதன் தூரம் சுமார் 6,962 மீட்டர். உயிர் பயமின்றி கடும் சவாலான அகண்காகுவா மலைத் தொடரிலும் ஏறி சாதனை படைத்திருக்கிறார் வெங்கட சுப்ரமணியன்.

அமெரிக்க கண்டத்தில் உள்ள அகண்காகுவா மலைத் தொடர் ஏற்றத்தில் இஸ்ரேல்,ரஷியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 6,962 மீட்டர் தூரத்தில், 6000 மீட்டரை எட்டியதும் திரும்பி விடலாம் என பலர் சொல்ல, உயிரையும் பொருட்படுத்தாமல் மீதம் இருந்த, 962 மீட்டர் தூரத்தையும் ஏறி நிறைவு செய்துள்ளார் வெங்கட சுப்ரமணியன்.

தமிழ்நாட்டை சேர்ந்த மலை ஏற்ற வீராங்கனையான முத்தமிழ் செல்வியை தனது முன் மாதிரியாகக் கொண்டு, இது போன்ற சாகச பயணங்களை தொடங்கியுள்ளார் வெங்கட சுப்ரமணியன். விவசாயியாக இருக்கும் தனது தந்தை, நிலத்தில் கால் வைப்பது போல், ஒருநாள் இமயமலையின் உச்சியில் கால் தடம் பதிப்பதே தனது எண்ணம் என்கிறார். அடுத்து எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

கடுகளவு துன்பங்களையும் மலையாக கருதி திகைத்துப் போனவர்களுக்கு மத்தியில், மலையையே கடுகாக நினைத்து ஏறி மலைக்க வைக்கும் வெங்கடசுப்ரமணியனின் சாதனை பிறருக்கு உற்சாகம் அளிக்கும் ஊட்டச் சத்துதானே.

Tags: The goal is to touch the clouds : A mountaineer who achieves great feats in trekking!mountaineer
ShareTweetSendShare
Previous Post

ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளதாக தகவல்!

Next Post

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies