ஏஐ தொழில்நுட்பம்: நிதியமைச்சக ஊழியர்களுக்கு தடை!
Jul 26, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏஐ தொழில்நுட்பம்: நிதியமைச்சக ஊழியர்களுக்கு தடை!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசின் ரகசிய தகவல் கசிவதை தடுக்கும் வகையில், நிதியமைச்சக ஊழியர்கள் ஏஐ பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சாட் ஜிபிடி மற்றும் சீனாவின் டீப் சீக் செயற்கை நுண்ணறிவு தளங்கள் உலகம் முழுவதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளன.

இதனால் அரசின் ரகசிய தகவல்கள் கசியும் அபாயம் எழுந்ததால், ஏஐ தளத்தை நிதியமைச்சக ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் ஏஐ பயன்பாட்டுக்கு கடிவாளம் போடப்பட்ட நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சகமும் அதன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

சாட் ஜிபிடி தயாரிப்பு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவன தலைவர் சாம் ஆல்ட்மேன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் சூழலில், நிதியமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

மேலும், நிதியமைச்சக ஊழியர்களுக்கு மட்டும்தான் ஏஐ பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவு மத்திய அரசின் பிற துறைகளுக்குப் பொருந்தாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: AICentral Govt OrdersAI technology: banned for finance ministry employees!
ShareTweetSendShare
Previous Post

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும்!

Next Post

சென்னை இளைஞருக்கு வாய்ப்பு : அமெரிக்க நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு!

Related News

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies