ஏஐ தொழில்நுட்பம்: நிதியமைச்சக ஊழியர்களுக்கு தடை!
May 6, 2026, 09:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏஐ தொழில்நுட்பம்: நிதியமைச்சக ஊழியர்களுக்கு தடை!

Murugesan M by Murugesan M
Feb 5, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசின் ரகசிய தகவல் கசிவதை தடுக்கும் வகையில், நிதியமைச்சக ஊழியர்கள் ஏஐ பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சாட் ஜிபிடி மற்றும் சீனாவின் டீப் சீக் செயற்கை நுண்ணறிவு தளங்கள் உலகம் முழுவதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளன.

இதனால் அரசின் ரகசிய தகவல்கள் கசியும் அபாயம் எழுந்ததால், ஏஐ தளத்தை நிதியமைச்சக ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் ஏஐ பயன்பாட்டுக்கு கடிவாளம் போடப்பட்ட நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சகமும் அதன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

சாட் ஜிபிடி தயாரிப்பு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவன தலைவர் சாம் ஆல்ட்மேன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் சூழலில், நிதியமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

மேலும், நிதியமைச்சக ஊழியர்களுக்கு மட்டும்தான் ஏஐ பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவு மத்திய அரசின் பிற துறைகளுக்குப் பொருந்தாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: AICentral Govt OrdersAI technology: banned for finance ministry employees!
ShareTweetSendShare
Previous Post

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும்!

Next Post

சென்னை இளைஞருக்கு வாய்ப்பு : அமெரிக்க நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies