ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Jul 26, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அழகன்குளம் நாடார் வலசை பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்தும் மது பிரியர்கள் அப்பகுதியில் செல்லும் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நிகழ்விடம் வந்த அதிகாரிகள் 10 நாட்களுக்குள் கடை அகற்றப்படும் என உறுதியளித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கடையை திறக்க ஊழியர்கள் வந்ததால், அதை தடுக்கச் சென்ற பெண்களை பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசார் அடிக்க பாய்ந்ததாக கூறிய பொதுமக்கள் இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடையை மூடவில்லை எனில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags: AlagankulamramanathapuramTasmac shoppublic protestedNadar Valasai area
ShareTweetSendShare
Previous Post

தைப்பூச திருவிழா : 425-வது ஆண்டாக பழனிக்கு காவடி சுமந்தும் செல்லும் நகரத்தார்கள்!

Next Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் – ட்ரோன் உதவியுடன் விரட்டிப்பிடித்த போலீஸ்!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies