ரூ.3,000-க்கு சுங்கச்சாவடி பாஸ்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.3,000-க்கு சுங்கச்சாவடி பாஸ்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் பாஸ் பெற்று சுங்கச்சாவடிகளை எளிதில் கடந்து செல்வதற்கான திட்டத்தை அமல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட போதிலும், வாகன நெரிசல் கட்டுக்குள் வராததால், புதிய முறையை நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

அந்த வகையில், ஆண்டுக்கு 3 ஆயிரம் செலுத்தி பாஸ் பெற்றால், நாடு முழுவதும் எந்தவொரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் கடக்கும் முறை அமல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதேபோல 15 ஆண்டுகள் கால அளவுடன் கூடிய 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீண்டகால பாஸ் திட்டத்தையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சுங்கச்சாவடிகளில் மாதம் 340 ரூபாய்க்கும், ஆண்டுக்கு 4,080 ரூபாய்க்கும் பாஸ் திட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், இதன்மூலம் நாடு முழுவதும் பயணிக்க இயலாது.

இதைத் திருத்தி, நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலின்றி பயணிக்கும் வகையில் மத்திய அரசு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

Tags: government of indiaNitin GadkariCustoms pass for Rs.3 thousandsMinister of Road Transport & Highways
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர் : தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு!

Next Post

புற்று நோய்க்கு உதவும் ஜப்பான் சிகிச்சை முறை : “FOREST BATHING” சிகிச்சை பற்றி மனம் திறக்கும் இளவரசி கேட்…

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies