வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் - கைது செய்யப்பட்டவர்களுக்கு மாவு கட்டு!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு மாவு கட்டு!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 7, 2025, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கத்தில் வட மாநில இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஆட்டோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த இளம்பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்ற சில நபர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ ஓட்டுனர் தயாளன், முத்தமிழ்செல்வன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்கள் மீது பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆட்டோவின் உரிமையாளர் வெங்கட் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மாவு கட்டு போடப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

Tags: young woman sexual assaultChennaiKalampakkamPolice have arrested autorickshaw ownerஆட்டோ உரிமையாளர்களுக்கு மாவு கட்டு
ShareTweetSendShare
Previous Post

முதல்வரை வரவேற்க லாரிகளில் அழைத்து செல்லப்பட்ட மூதாட்டிகள் – ரூ. 200க்கு ஆசைப்பட்டு வந்துவிட்டோம் என வேதனை!

Next Post

ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் அமைச்சர் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா என அண்ணாமலை கேள்வி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies