சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!
Oct 25, 2025, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 17 மதுபான பார்களில் 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி டாஸ்மாக் அருகே அனுமதி பெறாத பாரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பதாக வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து, சேலம் எஸ்பி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 22 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயிரத்து 100 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதி இன்றி செயல்பட்டு வரும் 17 பார்களின் பட்டியல் தயார் செய்து அவற்றை மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தது. அதன்படி, வளையமாதேவி பார் உள்ளிட்ட 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்தனர்.

இதனிடையே, வளையமாதேவி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடையை சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி பெண்கள், டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக வேதனை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: salemSalem: 3 illegal bars sealed!
ShareTweetSendShare
Previous Post

மாணவிக்கு பாலியல் தொந்தரவு : சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி!

Next Post

பாலக்காடு : கோயில் திருவிழாவில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு!

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies