சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!
Jan 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 17 மதுபான பார்களில் 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி டாஸ்மாக் அருகே அனுமதி பெறாத பாரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பதாக வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து, சேலம் எஸ்பி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 22 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயிரத்து 100 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதி இன்றி செயல்பட்டு வரும் 17 பார்களின் பட்டியல் தயார் செய்து அவற்றை மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தது. அதன்படி, வளையமாதேவி பார் உள்ளிட்ட 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்தனர்.

இதனிடையே, வளையமாதேவி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடையை சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி பெண்கள், டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக வேதனை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: salemSalem: 3 illegal bars sealed!
ShareTweetSendShare
Previous Post

மாணவிக்கு பாலியல் தொந்தரவு : சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி!

Next Post

பாலக்காடு : கோயில் திருவிழாவில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies