சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!
Jul 3, 2025, 11:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 17 மதுபான பார்களில் 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி டாஸ்மாக் அருகே அனுமதி பெறாத பாரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பதாக வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து, சேலம் எஸ்பி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 22 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயிரத்து 100 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதி இன்றி செயல்பட்டு வரும் 17 பார்களின் பட்டியல் தயார் செய்து அவற்றை மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தது. அதன்படி, வளையமாதேவி பார் உள்ளிட்ட 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்தனர்.

இதனிடையே, வளையமாதேவி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடையை சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி பெண்கள், டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக வேதனை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: salemSalem: 3 illegal bars sealed!
ShareTweetSendShare
Previous Post

மாணவிக்கு பாலியல் தொந்தரவு : சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி!

Next Post

பாலக்காடு : கோயில் திருவிழாவில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு!

Related News

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies