சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!
Aug 6, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : சட்டவிரோதமாக செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 17 மதுபான பார்களில் 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி டாஸ்மாக் அருகே அனுமதி பெறாத பாரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பதாக வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து, சேலம் எஸ்பி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 22 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயிரத்து 100 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதி இன்றி செயல்பட்டு வரும் 17 பார்களின் பட்டியல் தயார் செய்து அவற்றை மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தது. அதன்படி, வளையமாதேவி பார் உள்ளிட்ட 3 பார்களுக்கு போலீசார் சீல்வைத்தனர்.

இதனிடையே, வளையமாதேவி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடையை சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி பெண்கள், டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக வேதனை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: salemSalem: 3 illegal bars sealed!
Share
Tweet
SendShare
Previous Post

மாணவிக்கு பாலியல் தொந்தரவு : சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி!

Next Post

பாலக்காடு : கோயில் திருவிழாவில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies