கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இருவருக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
Jan 14, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இருவருக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கத்தில் வடமாநில இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த இளம்பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்ற சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆட்டோ ஓட்டுநர் தயாளன், முத்தமிழ்செல்வன் ஆகிய இருவர் மீது, பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், ஆட்டோ உரிமையாளர் வெங்கட் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், முத்தமிழ்செல்வன், தயாளன் இருவருக்கும் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டிருந்ததால் போலீசார் அவர்களை கைத்தாங்கலாக அழைத்து சென்று, செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் இருவரையும் வரும் 21 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர்கள் இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: DMKMK StalinSexual harassment of a young woman: Court custody for two until the 21st!கிளாம்பாக்கம்
ShareTweetSendShare
Previous Post

சமூகத்தின் பலம் அதன் ஒற்றுமையிலே உள்ளது : மோகன் பகவத்

Next Post

மாவட்ட தவெக நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி : நிர்வாகிகள் போர்க்கொடி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies