கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இருவருக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
Oct 24, 2025, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இருவருக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கத்தில் வடமாநில இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த இளம்பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்ற சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆட்டோ ஓட்டுநர் தயாளன், முத்தமிழ்செல்வன் ஆகிய இருவர் மீது, பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், ஆட்டோ உரிமையாளர் வெங்கட் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், முத்தமிழ்செல்வன், தயாளன் இருவருக்கும் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டிருந்ததால் போலீசார் அவர்களை கைத்தாங்கலாக அழைத்து சென்று, செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் இருவரையும் வரும் 21 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர்கள் இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: DMKMK StalinSexual harassment of a young woman: Court custody for two until the 21st!கிளாம்பாக்கம்
ShareTweetSendShare
Previous Post

சமூகத்தின் பலம் அதன் ஒற்றுமையிலே உள்ளது : மோகன் பகவத்

Next Post

மாவட்ட தவெக நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி : நிர்வாகிகள் போர்க்கொடி!

Related News

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

Load More

அண்மைச் செய்திகள்

”ஆண்மகன் என்றால் களத்திற்கு வா”- அசிம் முனீருக்கு TTP சவால்!

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

பத்மாவதி ரயிலில் திடீர் ஷார்ட் சர்க்யூட் – பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies