முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது - ராதாகிருஷ்ணன்
Jan 30, 2026, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது – ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Feb 8, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படாது என கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் புதிதாக துவங்கப்பட உள்ள முதல்வர் மருந்தகம் மற்றும் நியாய விலைக் கடைகளில் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்த மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் துவக்கி வைக்கப்படும் எனவும், முதல்வர் மருந்தகம் மூலம் 186 வகையான தரமுள்ள மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

300 தனிநபர்களும், 440 சொசைட்டிக்களும் முதல்வர் மருந்தகத்திற்கு லைசன்ஸ் பெற்றுள்ளதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் 898 கடைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் முதல்வர் மருந்தகம் தொடங்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.

Tags: tamil nadu news todayTrichy : 186 types of medicines sold through Chief Pharmacy - Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் : கைதானவர்களுக்கு பிப்.21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

சென்னை : வெளிநாட்டு மதுபான பாட்டிகள் புல்டோசர் உதவியுடன் அழிப்பு!

Related News

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை!

தலைநகரை உலுக்கிய கொடூர கொலைகள் – வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்

என்டிஏ கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெறும் -இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல் -பண்ருட்டியில் அதிர்ச்சி!

சபரிமலை தங்க வழக்கு! – நடிகர் ஜெயராம் முக்கிய வாக்குமூலம்!

சுதேசி கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி – பிரதமர் மோடி

ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன்

நடிகையின் இன்ஸ்டா கணக்குக்கு ஆபாசமாக மெசேஜ் -இளைஞரை பிடித்து அடித்து துவைத்த ஸ்ரீஅஸ்வினி

பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு பாஜக அயலக பிரிவு சார்பில் நிதியுதவி!

திமுகவின் திராவிட மாடல் அரசு தான் டப்பா அரசு – வானதி சீனிவாசன் பதிலடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies