டெல்லியின் முன்னேற்றத்திற்காக பாஜக பாடுபடும் : பிரதமர் மோடி உறுதி!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியின் முன்னேற்றத்திற்காக பாஜக பாடுபடும் : பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Feb 8, 2025, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியைச் சூழ்ந்திருந்த ஆடம்பரம், அராஜகம் மற்றும் ஆணவம் தோற்கடிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியமைக்கிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லி பாஜக தலைமையகத்திற்கு  வருகை தந்த பிரதமர் மோடிக்கு, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக  மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய  பிரதமர் மோடி,

உடைந்த சாலைகள், குப்பைக் குவியல்கள், நிரம்பி வழியும் சாக்கடைகள் மற்றும் மாசுபட்ட காற்று ஆகியவை டெல்லி எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதை எதிர்காலத்திற்கு ஏற்ற நகரமாக  பாஜக மாற்றும் என தெரிவித்தார்.

டெல்லி ஒரு மினி இந்தியா போன்றது, இங்கு அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வசிக்கிறார்கள், அவர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என தெரிவித்தார்.

பெண் சக்தி எப்போதும் என்னை ஆசீர்வதித்துள்ளது, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றியுள்ளேன், மீண்டும் டெல்லியில் அதைச் செய்வேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மோடியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாஜகவை நம்பி வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
டெல்லி தேர்தல் வெற்றிக்காக உழைத்த ஒவ்வொரு பாஜக தொண்டரையும் வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி  தெரிவித்தார்.

மக்கள் ஒரு நிலையான மற்றும் இரட்டை இயந்திர அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
டெல்லியைச் சூழ்ந்திருந்த ஆடம்பரம், அராஜகம் மற்றும் ஆணவம் தோற்கடிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

அரசியலில் குறுக்குவழிகள், பொய்கள் மற்றும் வஞ்சகங்களுக்கு இடமில்லை என்றும்  டெல்லியின் வளர்ச்சியில் ஒரு பெரிய தடையை டெல்லி மக்கள் அகற்றிவிட்டீர்கள் என பிரதமர் மோடி  தெரிவித்தார்.

Tags: PM ModiBJP will strive for the progress of Delhi: PM Modi assures!
ShareTweetSendShare
Previous Post

டெல்லி வெற்றி மூலம் பாஜக மதவாத கட்சி இல்லை என்பது நிரூபணமாகிறது : தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

சிதைந்த அமெரிக்க கனவு : தொலைந்த வாழ்க்கை – உருக வைக்கும் மறுபக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies