சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் பயங்கர துப்பாக்கிச் சண்டை - 31 பேர் சுட்டுக்கொலை!
Oct 21, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் பயங்கர துப்பாக்கிச் சண்டை – 31 பேர் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Feb 9, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், பல்வேறு பாதுகாப்பு குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. முதல்கட்ட தகவலின் படி, 31 நக்சல்கள் இந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் அனைவரது உடல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே நக்சல்களுடனான சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்ததாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டதாகவும், சிறப்பான சிகிச்சைக்காக அவர்கள் வேறு மருத்துவனைக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 31 Naxals were killedencounterSecurity ForcesChhattisgarhsearch operationBijapur
ShareTweetSendShare
Previous Post

3 நாட்களில் ரூ.105 கோடி – வசூலை குவிக்கும் விடாமுயற்சி திரைப்படம்!

Next Post

மகா கும்பமேளா – நாளை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார் குடியரசு தலைவர்!

Related News

பிலிப்பைன்ஸ் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலி!

சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

அமெரிக்கா – ஆஸ்திரேலியா இடையே ரூ.75000 கோடியில் ஒப்பந்தம்!

நியூயார்க் மேயர் வேட்பாளர் ஸோஹ்ரான் மம்தானியின் புகைப்படத்தால் சர்ச்சை!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

பல்வேறு பகுதிகளில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி – முறியடித்த FBI!

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் விக்கிபீடியாவின் தேடுதல் 8 சதவீதம் சரிவு!

தென்காசி : கனமழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!

கர்நாடகா முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் – 11 பேருக்கு தீவிர சிகிச்சை!

நேபாளம் : நாய்களுக்கு மரியாதை செலுத்தும் “குகுர் டிஹார்” பண்டிகை!

ராணிப்பேட்டை பரவலாக பெய்து வரும் மழை!

ஹாங்காங் : தரையிறங்கியபோது கடலுக்குள் பாய்ந்த விமானம் – இருவர் பலி!

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள சனேனே டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies