மாணவர்கள் நிகழ் காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் : பிரதமர் மோடி
Jul 26, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாணவர்கள் நிகழ் காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Feb 10, 2025, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்வுகள் தொடர்பான அச்சத்தை போக்கும் நோக்கில், பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

தேர்வுகள் மீதான விவாதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் 8வது முறையாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில மற்றும் யூனியன் பிரதேச வாரிய அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 36 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, மாணவர்கள் இடையே பேசிய பிரதமர் மோடி, மாணவர்கள் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் நிகழ் காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், யாரிடமும் தயக்கமின்ற தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

Tags: PM Modistudentschool examStudents should focus on the present: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பழனியில் தைப்பூசம் : இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டணமில்லா அரசு நகர பேருந்துகள் இயக்கம்!

Next Post

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆம் ஆண்டு பவள விழா!

Related News

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies