தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளபோது விடுப்பு வழங்க தடை இல்லை - உயர் நீதிமன்றம்
Aug 17, 2025, 05:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளபோது விடுப்பு வழங்க தடை இல்லை – உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Feb 11, 2025, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, அவர்களுக்கு விடுப்பு வழங்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் உள்ள தண்டனை கைதிகள், தங்களின் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவற்றை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்தனர்.

விடுப்பு வழங்க கைதிகளின் தண்டனை காலத்தை கணக்கிடும்போது, கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய நாள் மற்றும் தண்டனைக்கு முன் சிறையில் இருந்த விசாரணை நாட்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.

மேலும் தண்டனைக் கைதிகளுக்கு எதிராக வேறு வழக்கு விசாரணையில் இருந்தால், அந்த கைதிக்கு விடுப்பு பெற தகுதியில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள்,

அனைத்து விதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என தெளிவுபடுத்தினர்.

Tags: Tamil Nadumadras high courtleave to convicts while their appeals are pending.
ShareTweetSendShare
Previous Post

தைப்பூச திருவிழா – பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

Next Post

தைப்பூச திருவிழா – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies