புதுகை தென்னலூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகள்!
Jul 24, 2025, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுகை தென்னலூர் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் தை மாதம் 29ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல், நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாய் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் 750 காளைகளும், 300 மாடு வீரர்களும் கலந்து கொண்ட நிலையில், வாடி வாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், அண்டா உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Tags: புதுக்கோட்டை மாவட்டம்jallikattutamil nadu newsjallikattu competition
ShareTweetSendShare
Previous Post

தண்டவாளத்தில் விரிசல் – சிவப்பு கொடியசைத்து ரயிலை நிறுத்திய ஊழியர்கள்!

Next Post

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்காத பேட்டரி வாகனம் – முதியவர்கள் அவதி!

Related News

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies