நாட்டின் விடுதலைக்காக போராடிய சரோஜினி நாயுடுவை நினைவுகூர்வோம் - எல்.முருகன் புகழாரம்!
Jul 1, 2025, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டின் விடுதலைக்காக போராடிய சரோஜினி நாயுடுவை நினைவுகூர்வோம் – எல்.முருகன் புகழாரம்!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சுதந்திர இயக்கத்தின் தூண்களில் சரோஜினி நாயுடு ஒருவர் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பதவில்,  இந்திய சுதந்திர இயக்கத்தின் தூண்களில் ஒருவரான அவரின் பெண் விடுதலைக்கான அவரது செயல்பாடு, பல பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவும், சமத்துவமான சமூகத்திற்கான அணுகலுக்காகவும் போராட வழிவகுத்துள்ளததாக தெரிவித்துள்ளார்.

அதனால்தான் இன்று தேசிய மகளிர் தினமாகவும் கொண்டாடுகிறோம். இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு, ஒரு கவிஞராக தனது கலைத்திறனுக்காகவும், அரசியல் ஆர்வலராக தனது தீவிர ஈடுபாட்டிற்காகவும் தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்படுகிறார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: L Murugancenteral minister l muruganKavikuyil Sarojini NaiduKavikuyil Sarojini Naidu birth anniversary
ShareTweetSendShare
Previous Post

விலையுர்ந்த செல்போன் மாயம் – கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

இங்கிலாந்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies