திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமை - வானதி சீனிவாசன்
Jul 24, 2025, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமை – வானதி சீனிவாசன்

Web Desk by Web Desk
Feb 14, 2025, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு என்னதான் தீர்வு என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகங்கையில் மாணவர் மீதான தாக்குதல் சம்பவம், திமுக ஆட்சியில் சாதியத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்ற அபாயத்தை உணர்த்துவதாக கூறியுள்ளார்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்று போதித்த தமிழ்ச் சமூகத்தில், தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? எனவும் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்குநேரி கொடூரத்தின் ஈரம் காயும் முன்பு சிவகங்கையிலும் சாதிய வன்முறை தலைதூக்குகிறது என்றால், உங்கள் இரும்புக்கரங்கள் இத்துப்போய்விட்டது என்பதுதான் உண்மை எனவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளின் கள்ளமௌனம் மக்களிடையே கனத்த சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை சாதிய வன்முறைத் தாக்குதலுக்கு உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும், இனியும் இதுபோன்ற கொடுமை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKChief Minister StalinsivagangaDMK regimeBJP MLA Vanathi Srinivasancaste firecaste-based violence
ShareTweetSendShare
Previous Post

38-வது தேசிய விளையாட்டு போட்டி – தங்கம் வென்றார் டேபிள் டென்னிஸ் வீராங்கனை செலினா!

Next Post

தேனி அருகே சுற்றுலா பேருந்து மீது வேன் மோதி விபத்து – 3 பேர் பலி!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies