திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் : எச். ராஜா குற்றச்சாட்டு!
Jan 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் : எச். ராஜா குற்றச்சாட்டு!

கள்ளச்சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள் படுகொலை!

Murugesan M by Murugesan M
Feb 15, 2025, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சமூக பொறுப்புணர்வோடு குற்ற செயல்களை தடுத்து நிறுத்த குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், சமூக விரோதிகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தி வருகிறது என எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் ஹரிசக்தி மற்றும் ஹரீஷ் இருவரையும் இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளச்சாராய வியாபாரத்தை தடுத்த நிறுத்த குரல் கொடுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடாக தலா ரூ.25/- லட்சமும் அவர்களுடைய குடும்பத்தினர் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசுப் பணியும் நிவாரணமாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி என தெரிவித்துள்ளார்.

Tags: DMKtn bjptn govtLife of social activists is insecure in DMK regime: H. King accused!
ShareTweetSendShare
Previous Post

விகடன் குழுமம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அண்ணாமலை கடிதம்

Next Post

ரயில்வேயின் அசத்தல் திட்டம் : 2 மணி நேரத்தில் சென்னை- ஹைதராபாத் பயணம்!

Related News

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies