திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் : எச். ராஜா குற்றச்சாட்டு!
Oct 26, 2025, 11:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் : எச். ராஜா குற்றச்சாட்டு!

கள்ளச்சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள் படுகொலை!

Web Desk by Web Desk
Feb 15, 2025, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சமூக பொறுப்புணர்வோடு குற்ற செயல்களை தடுத்து நிறுத்த குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், சமூக விரோதிகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தி வருகிறது என எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் ஹரிசக்தி மற்றும் ஹரீஷ் இருவரையும் இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளச்சாராய வியாபாரத்தை தடுத்த நிறுத்த குரல் கொடுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடாக தலா ரூ.25/- லட்சமும் அவர்களுடைய குடும்பத்தினர் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசுப் பணியும் நிவாரணமாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி என தெரிவித்துள்ளார்.

Tags: DMKtn bjptn govtLife of social activists is insecure in DMK regime: H. King accused!
ShareTweetSendShare
Previous Post

விகடன் குழுமம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அண்ணாமலை கடிதம்

Next Post

ரயில்வேயின் அசத்தல் திட்டம் : 2 மணி நேரத்தில் சென்னை- ஹைதராபாத் பயணம்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies