திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் : எச். ராஜா குற்றச்சாட்டு!
Jul 26, 2026, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் : எச். ராஜா குற்றச்சாட்டு!

கள்ளச்சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள் படுகொலை!

Murugesan M by Murugesan M
Feb 15, 2025, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சமூக பொறுப்புணர்வோடு குற்ற செயல்களை தடுத்து நிறுத்த குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், சமூக விரோதிகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தி வருகிறது என எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் ஹரிசக்தி மற்றும் ஹரீஷ் இருவரையும் இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளச்சாராய வியாபாரத்தை தடுத்த நிறுத்த குரல் கொடுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடாக தலா ரூ.25/- லட்சமும் அவர்களுடைய குடும்பத்தினர் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசுப் பணியும் நிவாரணமாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி என தெரிவித்துள்ளார்.

Tags: DMKtn bjptn govtLife of social activists is insecure in DMK regime: H. King accused!
ShareTweetSendShare
Previous Post

விகடன் குழுமம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அண்ணாமலை கடிதம்

Next Post

ரயில்வேயின் அசத்தல் திட்டம் : 2 மணி நேரத்தில் சென்னை- ஹைதராபாத் பயணம்!

Related News

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies