10 ஆண்டுகளாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பத்ம விருதுகள் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Aug 16, 2025, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பத்ம விருதுகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Feb 16, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் உரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் கலந்து கொண்டு பத்ம விருது பெற உள்ளவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து நினைவு பரிசினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் உள்துறையில் பணியாற்றியபோது பத்ம விருதுகளுக்கு பல பரிந்துரைகள் வரும் என தெரிவித்தார். ஆனால் தற்போது பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், வெளிப்படைத்தன்மையுடன், நடுவர் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறினார்.

இந்த பாராட்டு விழாவில் விருது அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சமையல் கலை நிபுணர் தாமோதரன், சிற்பக்கலைஞர் ராதாகிருஷ்ண தேவ சேனாதிபதி, பேராசிரியர் எம்.டி.ஸ்ரீனிவாசன், கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்மந்தன், பறை இசை கலைஞர் வேலு ஆசான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: ChennaiGovernor R.N.RaviguindyPadma awards for 2025Padma awards felicitation ceremony
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் – விகடன் இணையதளம் முடக்கம்!

Next Post

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கும் விவகாரம் – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies