10 ஆண்டுகளாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பத்ம விருதுகள் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Nov 16, 2025, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பத்ம விருதுகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Feb 16, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் உரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் கலந்து கொண்டு பத்ம விருது பெற உள்ளவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து நினைவு பரிசினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் உள்துறையில் பணியாற்றியபோது பத்ம விருதுகளுக்கு பல பரிந்துரைகள் வரும் என தெரிவித்தார். ஆனால் தற்போது பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், வெளிப்படைத்தன்மையுடன், நடுவர் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறினார்.

இந்த பாராட்டு விழாவில் விருது அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சமையல் கலை நிபுணர் தாமோதரன், சிற்பக்கலைஞர் ராதாகிருஷ்ண தேவ சேனாதிபதி, பேராசிரியர் எம்.டி.ஸ்ரீனிவாசன், கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்மந்தன், பறை இசை கலைஞர் வேலு ஆசான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Padma awards felicitation ceremonyChennaiGovernor R.N.RaviguindyPadma awards for 2025
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் – விகடன் இணையதளம் முடக்கம்!

Next Post

மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கும் விவகாரம் – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

Related News

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies