சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் - நடிகை ஷோபனா பெருமிதம்!
Jul 26, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் – நடிகை ஷோபனா பெருமிதம்!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி தன்னை கௌரவித்துள்ளதாக குறிப்பிட்டர். பத்மவிபூஷன் விருது பெறும்போது தந்தை தன்னுடன் இல்லை என்றும், சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது  பெரும் பாக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூத்து நடைபெறும் இடங்களில் எல்லாம் பிரதமருக்கு கூத்து வடிவிலேயே நன்றி தெரிவிக்க உள்ளதாக பத்மஸ்ரீ விருது பெற உள்ள தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனம் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,  கூத்து கலையை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளதாக தெரிவித்தார்.”பத்மஸ்ரீ விருதை மூத்தோர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: Actress Shobana has expressed her gratitudeActress Shobana pressmeetPurisai Kannappa Sampanthancentral governmentPadma Awards
ShareTweetSendShare
Previous Post

மணலி அருகே பயோ கேஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

Next Post

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies