சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் - நடிகை ஷோபனா பெருமிதம்!
Sep 10, 2025, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் – நடிகை ஷோபனா பெருமிதம்!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி தன்னை கௌரவித்துள்ளதாக குறிப்பிட்டர். பத்மவிபூஷன் விருது பெறும்போது தந்தை தன்னுடன் இல்லை என்றும், சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது  பெரும் பாக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூத்து நடைபெறும் இடங்களில் எல்லாம் பிரதமருக்கு கூத்து வடிவிலேயே நன்றி தெரிவிக்க உள்ளதாக பத்மஸ்ரீ விருது பெற உள்ள தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனம் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,  கூத்து கலையை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளதாக தெரிவித்தார்.”பத்மஸ்ரீ விருதை மூத்தோர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: Actress Shobana has expressed her gratitudeActress Shobana pressmeetPurisai Kannappa Sampanthancentral governmentPadma Awards
ShareTweetSendShare
Previous Post

மணலி அருகே பயோ கேஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

Next Post

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்!

Related News

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies