புதுச்சேரி : மூன்று வாலிபர்கள் கொலை : ரவுடி சத்யா உட்படி 10 பேர் கைது!
Jun 6, 2025, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுச்சேரி : மூன்று வாலிபர்கள் கொலை : ரவுடி சத்யா உட்படி 10 பேர் கைது!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி சத்யா உட்படி 10 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் 3 வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது ரவுடி சத்யா கும்பல் என்பது தெரிய வர தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி சத்யாவை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்ததில் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி விக்கிக்கும், சத்யாவுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

யார் யாரை முதலில் தீர்த்துக்கட்டுவது என இவர்கள் போட்டி போட்டு கொண்டிருக்க விக்கி ரஸி, தேவா, ஆதி ஆகிய மூவரை ரவுடி சத்யா கும்பல் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேரை கைது செய்த காவல்துறை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: PuducherryPuducherry: Three youths killed: 10 arrested including rowdy Satya!மூன்று வாலிபர்கள் கொலை
ShareTweetSendShare
Previous Post

சேலம் : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஹயக்ரீவர் வித்யா ஹோமம்!

Next Post

போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies