அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Mar 24, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Feb 19, 2025, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படும் கொடைக்கானலில் சிட்டுக் குருவிகள் மிக வேகமாக குறைந்து வரும் நிலையில், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அப்பகுதி சூழலியல் ஆர்வலர்கள் கூறுவது, வனங்கள் அழிப்பு.

கொடைக்கானல் மலையை சுற்றி இருக்கும் ஏராளமான வனப்பகுதி படிப்படியாக அழிக்கப்பட்டு சொகுசு ரிசார்ட், தங்கும் விடுதிகளாக மாற்றப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் வனத்தில் உள்ள மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

விளை நிலங்கள் குறைவது, வனங்கள் அழிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால், கடந்த காலங்களில் 3 முதல் 4 முட்டைகளை இட்ட சிட்டுக்குருவிகள் தற்போது ஒன்று முதல் இரண்டு முட்டைகளை மட்டுமே வைப்பதாக அரசு கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்தாலே போதும், என்பது சற்றே ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. போதுமான உணவும், நீரும் கிடைத்தாலே சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை உயரும் என்பது அரசு கால்நடைத்துறையினரின் கருத்தாக உள்ளது.

காக்கா, குருவி எங்கள் ஜாதி என பாரதியால் பாடப் பெற்ற பறவைகளில் ஒன்றான குருவி இனம் விரைவில் பல்கிப் பெருக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Sparrows on the brink of extinction: Request for action!கொடைக்கானல் மலைப்பகுதிசிட்டுக்குருவிகள்
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ!

Next Post

மூணாறில் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : கல்லூரி மாணவி, பேராசிரியர் என இருவர் உயிரிழப்பு!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies