அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Jun 23, 2026, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Feb 19, 2025, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படும் கொடைக்கானலில் சிட்டுக் குருவிகள் மிக வேகமாக குறைந்து வரும் நிலையில், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அப்பகுதி சூழலியல் ஆர்வலர்கள் கூறுவது, வனங்கள் அழிப்பு.

கொடைக்கானல் மலையை சுற்றி இருக்கும் ஏராளமான வனப்பகுதி படிப்படியாக அழிக்கப்பட்டு சொகுசு ரிசார்ட், தங்கும் விடுதிகளாக மாற்றப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் வனத்தில் உள்ள மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

விளை நிலங்கள் குறைவது, வனங்கள் அழிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால், கடந்த காலங்களில் 3 முதல் 4 முட்டைகளை இட்ட சிட்டுக்குருவிகள் தற்போது ஒன்று முதல் இரண்டு முட்டைகளை மட்டுமே வைப்பதாக அரசு கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்தாலே போதும், என்பது சற்றே ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. போதுமான உணவும், நீரும் கிடைத்தாலே சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை உயரும் என்பது அரசு கால்நடைத்துறையினரின் கருத்தாக உள்ளது.

காக்கா, குருவி எங்கள் ஜாதி என பாரதியால் பாடப் பெற்ற பறவைகளில் ஒன்றான குருவி இனம் விரைவில் பல்கிப் பெருக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Sparrows on the brink of extinction: Request for action!கொடைக்கானல் மலைப்பகுதிசிட்டுக்குருவிகள்
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ!

Next Post

மூணாறில் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : கல்லூரி மாணவி, பேராசிரியர் என இருவர் உயிரிழப்பு!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies