சிவகங்கை இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் : தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு!
Sep 10, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் : தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

மானாமதுரை அருகேயுள்ள மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயாசாமி என்ற இளைஞரை, அதே பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகியோர் சாதிப் பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை ஏற்கனவே சிப்காட் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக, இன்று தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், எஸ்.பி ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோருடன் பாதிக்கப்பட்ட இளைஞரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் இளைஞரின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டு தொகையாக 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் மற்றும் நீதிபதி அமைப்பது குறித்து ஆட்சியர் ஆஷா அஜித்துடன் ஆலோசனை நடத்திய அவர்கள், அக்கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா மற்றும் பாதுகாப்பு வழங்கவும் அவருக்கு பரிந்துரைத்தனர்.

Tags: சிவகங்கைSivaganga young man's hands cut off after insulting him in the name of caste: National Adhi Dravida Commission director inspects in person!
ShareTweetSendShare
Previous Post

இலங்கை கடற்படையை கண்டித்து 8-ஆவது நாளாக மீனவர்கள் போராட்டம்!

Next Post

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies