இலங்கை கடற்படையை கண்டித்து 8-ஆவது நாளாக மீனவர்கள் போராட்டம்!
Sep 10, 2025, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இலங்கை கடற்படையை கண்டித்து 8-ஆவது நாளாக மீனவர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதைக் கண்டித்து எட்டாவது நாளாக காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேளாங்கண்ணி பயணிகள் ரயிலை பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், மீனவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பு பாதையில் தலைவைத்த பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக ரயில் 30 நிமிடம் தாமதாக புறப்பட்டுச் சென்றது.

Tags: Fishermen's protest for the 8th day condemning the Sri Lankan Navy!காரைக்கால் மீனவர்கள்
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கையில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் : தர்மேந்திர பிரதான்

Next Post

சிவகங்கை இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் : தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies