இலங்கை கடற்படையை கண்டித்து 8-ஆவது நாளாக மீனவர்கள் போராட்டம்!
Mar 19, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இலங்கை கடற்படையை கண்டித்து 8-ஆவது நாளாக மீனவர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதைக் கண்டித்து எட்டாவது நாளாக காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேளாங்கண்ணி பயணிகள் ரயிலை பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், மீனவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பு பாதையில் தலைவைத்த பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக ரயில் 30 நிமிடம் தாமதாக புறப்பட்டுச் சென்றது.

Tags: Fishermen's protest for the 8th day condemning the Sri Lankan Navy!காரைக்கால் மீனவர்கள்
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கையில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் : தர்மேந்திர பிரதான்

Next Post

சிவகங்கை இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் : தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies