கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 21, 2025, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 07:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை ‘லூப்’ சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லுாப் சாலையில் உள்ள மீன் வியாரிபாரிகளுக்கு கட்டப்பட்ட கடை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மீன் வியாபாரிகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு 356 கடைகள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தற்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகக் கூறினர்.

அந்த சாலையின் இருபுறமும் மீன் கடைகள் அல்லாமல் மற்ற உணவு பொருட்களை விற்கும் நபர்களின் வாகனங்களும் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தனர். எனவே, கடற்கரையில் இருந்து சாந்தோம் செல்ல இந்த சாலையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Tags: loop road trafficfish trading on both sides of the 'Loop' road.madras high courtMarina Beach.Loop Road
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது – ஓபிஎஸ் உறுதி!

Next Post

செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!

Related News

கோவை : கேஸ் நிரப்பிய போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையை தீர்ப்பது எப்படி? – வல்லுநர்கள் கருத்து

மத்திய அரசின் பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்துார்!

பிரிட்டன் கடற்படையில் முதல் முறையாகக் கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் மதபோதகராக பணியாற்றும் பெருமையை தட்டிச்சென்ற இமாச்சல் பிரேதத்தைச் சேர்ந்த நபர்!

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி : சாதனை படைத்த டிஆர்டிஓ!

விருதுநகர் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ரயிலில் விழுந்து தற்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

கார்த்திக்கு வில்லனாகும் ஜீவா?

22 ஆண்டுகளுக்கு பிறகு மகன் காளிதாஸுடன் நடிக்கும் ஜெயராம்!

சி.பி.ஆர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

தொடர்ந்து 3 முறை 400 கோடி ரூபாய் வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனர் பட்டியலில் லோகேஷ் கனகராஜ்!

தெலங்கானா : போக்குவரத்து காவலரை மோதிய இருசக்கர ஓட்டுநர் கைது!

வளர்ப்பு நாய் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

மதுரை : இரு சமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்!

தென்காசி : இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் சலசலப்பு!

கேரளாவில் அரசு மதுபான கடையில் மேலாளரின் மண்டை உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies