சென்னையில் வீட்டை ஜப்தி செய்யும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு - தலைவர்கள் கண்டனம்!
Oct 28, 2025, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் வீட்டை ஜப்தி செய்யும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு – தலைவர்கள் கண்டனம்!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை முகப்பேர் அருகே வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு முகப்பேர் எபினேசர் அவென்யூவில் வசிப்பவர் இன்பராஜ். இவர் தனது மனைவி கனிமொழி மற்றும் தாய் எஸ்தர் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர் இடைத்தரகர் மூலம் இந்தியன் வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. இந்த கடனில் சில மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக இன்பராஜ் தரப்பில் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக வழக்கு எழும்பூர் டிஆர்பி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போலீஸ் உதவியுடன் வங்கி தரப்பில் இருந்து ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த இன்பராஜின் மனைவி கனிமொழி மற்றும் தாய் எஸ்தர் ஆகியோரை வங்கி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இதனால் மூதாட்டி எஸ்தர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ‌

Tags: house seizureChennaiEbenezer Avenuewest mogappairindian bank loanEgmore TRP Court.
ShareTweetSendShare
Previous Post

டெல்லி முதல்வர் யார்? – இன்று நடைபெறுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!

Next Post

திமுக போராட்டம் – சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

Related News

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

Load More

அண்மைச் செய்திகள்

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies