சென்னையில் வீட்டை ஜப்தி செய்யும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு - தலைவர்கள் கண்டனம்!
Jul 24, 2025, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் வீட்டை ஜப்தி செய்யும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு – தலைவர்கள் கண்டனம்!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை முகப்பேர் அருகே வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு முகப்பேர் எபினேசர் அவென்யூவில் வசிப்பவர் இன்பராஜ். இவர் தனது மனைவி கனிமொழி மற்றும் தாய் எஸ்தர் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர் இடைத்தரகர் மூலம் இந்தியன் வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. இந்த கடனில் சில மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக இன்பராஜ் தரப்பில் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக வழக்கு எழும்பூர் டிஆர்பி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போலீஸ் உதவியுடன் வங்கி தரப்பில் இருந்து ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த இன்பராஜின் மனைவி கனிமொழி மற்றும் தாய் எஸ்தர் ஆகியோரை வங்கி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். இதனால் மூதாட்டி எஸ்தர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ‌

Tags: ChennaiEbenezer Avenuewest mogappairindian bank loanEgmore TRP Court.house seizure
ShareTweetSendShare
Previous Post

டெல்லி முதல்வர் யார்? – இன்று நடைபெறுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!

Next Post

திமுக போராட்டம் – சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies