புதுச்சேரி மூவர் கொலை வழக்கு - மேலும் 3 பேர் கைது!
Sep 10, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி மூவர் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி சத்யாவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 14ஆம்தேதி புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் பாழடைந்த வீட்டில் வைத்து 3 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், ரவுடி சத்யாவின் காதலி சுமித்ரா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஆபிரகாம், ஹரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ரவுடி சத்யா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். யுபிஐ மூலம் ரவுடி சத்யாவிற்கு பணம் அனுப்பியது தொடர்பாக அவரது காதலியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: PuducherryRowdy Sathya's girlfriendPuducherry. 3 murder caseRainbow NagarThree people arrest
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் கந்தகோட்டை முருகன் கோயில் வெள்ளி தேர்ப்பவனி உற்சவம்!

Next Post

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies