தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!
Jun 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2025, 09:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரன் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடரந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக  ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவருக்கு தேர்தல் ஆணையர் சக்பீர் சிங் சந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பது என்றும்,  எனவே 18 வயதை நிறைவு செய்த ஒவ்வொரு குடிமகனும்  எப்போதும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்திய அரசியலமைப்பு, தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் அதில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருப்பதாகவும்,  எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயதான ஞானேஷ்குமார், கான்பூரில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் சிவில் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.

இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி படிப்படையும், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரம் பயின்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றிருக்கும் இவர், 1988ஆம் ஆண்டு கேரளா ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்தவராவார். சமீபத்தில் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஞானேஷ்குமார், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags: Gyanesh Kumar takes charge as the new Chief Election Commissionergyanesh kumar new cecgyanesh kumar newsgyanesh kumar iasgyanesh kumar livedelhiRajiv KumarGyanesh Kumarwho is gyanesh kumargyanesh kumar election commission
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி மூவர் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

Next Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிவராத்திரி விழா – பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி உலா!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies