கும்பமேளா கூட்ட நெரிசல் : எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன - யோகி ஆதித்யநாத்
Feb 15, 2026, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கும்பமேளா கூட்ட நெரிசல் : எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன – யோகி ஆதித்யநாத்

Murugesan M by Murugesan M
Feb 19, 2025, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி 30-ம் தேதி கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உத்தரப்பிரதேச அரசின் அஜாக்கிரதையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புவதாக கூறினார்.

கும்பமேளா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைப்பதும், போலி காணொலிகளை பகிர்வதும் 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கு சமம் எனவும் குறிப்பிட்டார்.

மகா கும்பமேளா அரசு நிகழ்ச்சி அல்ல ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பினாலும் கும்பமேளா மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். மேலும், பிரயாக்ராஜ் ஆற்றுநீர் குளிப்பதற்கு உகந்தது எனவும் விளக்கம் அளித்தார்.

Tags: Kumbh Mela stampede: Opposition parties are spreading false information - Yogi Adityanathகும்பமேளா கூட்ட நெரிசல்யோகி ஆதித்யநாத்கும்பமேளா
ShareTweetSendShare
Previous Post

கும்ப மேளா : 55.56 கோடி பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

Related News

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த 1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்!

ஜம்மு எல்லையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வீசிச் சென்ற பாகிஸ்தான் டிரோன்!

என்டிஏ கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ் நீடிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி!

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பன்னுன் கொலை முயற்சி வழக்கு – அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

ஏஐ 18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மைக்ரோசாப்ட் அதிகாரி!

கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட ஜெப்ரீ எப்ஸ்டீன்?

ஜெர்மனி அருங்காட்சியகத்தை விட கீழடி பழமையானது – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – சுமார் 108 கி.மீ தூரத்தை 5 மாத குழந்தையுடன் சென்ற தம்பதி!

தபால் துறை சார்பில் சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய நினைவு தபால், சிறப்பு அஞ்சல் உறை..!

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிவிலிங் செய்து சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies