கன்னியாகுமரி : மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி!
Oct 19, 2025, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதன் முறையாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி, நாகர்கோவிலில் நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஒழுங்கிணைப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள பிரஸ் கிளப்பில் கர்மயோகினி சங்கமம் குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெள்ளிமலை விவேகானந்த ஜி மகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சேவாபாரதி தென்தமிழகம் சார்பில் அமிர்தா பல்கலைக் கழக வளாகத்தில், மார்ச் 2-ம் தேதி கர்மயோகினி சங்கமம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மறைக்கப்பட்ட வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெறவுள்ள இந்த சங்கமத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொண்டு ஆசியுரை வழங்க உள்ளதாகவும், பல பல்கலைக் கழக பேராசிரியர்கள் சமர்பிக்கும் கட்டுரைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags: கன்னியாகுமரிKanyakumari Karmayogini Sangam event to be held on 2nd March!கர்மயோகினி சங்கமம்
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் : பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து!

Next Post

கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

Related News

உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் – அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி சென்ற நீர்!

தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

சென்னை தியாகராயர் நகரில் கனைகட்டிய தீபாவளி விற்பனை!

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல நிதியாக ரூ. 20 லட்சம் – வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாக விஜய் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்ட மக்கள் – டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies