கன்னியாகுமரி : மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி!
Feb 6, 2026, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Feb 19, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதன் முறையாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி, நாகர்கோவிலில் நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஒழுங்கிணைப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள பிரஸ் கிளப்பில் கர்மயோகினி சங்கமம் குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெள்ளிமலை விவேகானந்த ஜி மகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சேவாபாரதி தென்தமிழகம் சார்பில் அமிர்தா பல்கலைக் கழக வளாகத்தில், மார்ச் 2-ம் தேதி கர்மயோகினி சங்கமம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மறைக்கப்பட்ட வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெறவுள்ள இந்த சங்கமத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொண்டு ஆசியுரை வழங்க உள்ளதாகவும், பல பல்கலைக் கழக பேராசிரியர்கள் சமர்பிக்கும் கட்டுரைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags: கன்னியாகுமரிKanyakumari Karmayogini Sangam event to be held on 2nd March!கர்மயோகினி சங்கமம்
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் : பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து!

Next Post

கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

Related News

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

SMART- வேட்டையாடும் பருந்து – எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை சிதறடிக்கும்!

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்திய சிஐஏ – காரணம் என்ன?

அணு ஆயுத வரம்பை அதிகரிக்க ரஷ்யா கோரிக்கை – டிரம்ப் மறுப்பு!

டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

55,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies