கன்னியாகுமரி : மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி!
Aug 7, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Feb 19, 2025, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் முதன் முறையாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி, நாகர்கோவிலில் நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஒழுங்கிணைப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள பிரஸ் கிளப்பில் கர்மயோகினி சங்கமம் குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெள்ளிமலை விவேகானந்த ஜி மகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சேவாபாரதி தென்தமிழகம் சார்பில் அமிர்தா பல்கலைக் கழக வளாகத்தில், மார்ச் 2-ம் தேதி கர்மயோகினி சங்கமம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மறைக்கப்பட்ட வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெறவுள்ள இந்த சங்கமத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொண்டு ஆசியுரை வழங்க உள்ளதாகவும், பல பல்கலைக் கழக பேராசிரியர்கள் சமர்பிக்கும் கட்டுரைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags: கன்னியாகுமரிKanyakumari Karmayogini Sangam event to be held on 2nd March!கர்மயோகினி சங்கமம்
Share
Tweet
SendShare
Previous Post

காஞ்சிபுரம் : பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் தீ விபத்து!

Next Post

கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

Related News

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies