பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Jun 4, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Feb 22, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என தெரிவித்த பின்பும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றால் என்ன ? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

சமக்ர சிக்‌ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க முதற்கட்டமாக 27 ஆயிரத்து 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளைப் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல்,

அரசுப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்திய பின் மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களான மும்மொழிக் கொள்கை, பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு உள்ளிட்டவைகோடு தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.

அடிப்படைக் கல்வியாக KG, LKG, UKG, ஒன்று, இரண்டாம் வகுப்புகளின் பாடங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்படும். 3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விளையாட்டு அடிப்படையில் கல்வி முறை அமைந்திருக்கும்.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணினி திறன்களை வளர்க்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தொழிற்கல்வி மற்றும் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கும் வசதி இடம்பெற்றிருக்கும்

கல்வி முறைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள், அறிவியல், கணினி ஆய்வக வசதி, நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகளும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள். நீர் பாதுகாப்பு, கழிவு மறு சுழற்சி, மின்சார கட்டமைப்பு, இயற்கை வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் பசுமைப் பள்ளிகளாகவும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாக்கப்படும்.

மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்த பின்பும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் எனும் பெயர் இருப்பதால் மட்டுமே இத்திட்டத்தை மாநில அரசு ஏற்க மறுப்பது ஏன் ? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

ஹைடெக் கட்டமைப்புடன் தரமான கல்வி வழங்கும் நோக்கில் கொண்டுவரப்படும் பள்ளியை தடுப்பதற்கு பின் தமிழக அரசின் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags: Hindi is not mandatoryPM Sri Schools schemdmk govenment opposeSamagra Shiksha Abhiyan.tamil nadu governmentNational Education Policy
ShareTweetSendShare
Previous Post

உலக தாய்மொழி தினம் : தாய்மொழி காப்பதே தலையாய கடமை!

Next Post

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் – மத்திய இடைநிலை கல்வி வாரியம்!

Related News

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies