பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என தெரிவித்த பின்பும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றால் என்ன ? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

சமக்ர சிக்‌ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க முதற்கட்டமாக 27 ஆயிரத்து 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளைப் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல்,

அரசுப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்திய பின் மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களான மும்மொழிக் கொள்கை, பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு உள்ளிட்டவைகோடு தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.

அடிப்படைக் கல்வியாக KG, LKG, UKG, ஒன்று, இரண்டாம் வகுப்புகளின் பாடங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்படும். 3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விளையாட்டு அடிப்படையில் கல்வி முறை அமைந்திருக்கும்.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணினி திறன்களை வளர்க்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தொழிற்கல்வி மற்றும் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கும் வசதி இடம்பெற்றிருக்கும்

கல்வி முறைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள், அறிவியல், கணினி ஆய்வக வசதி, நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகளும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள். நீர் பாதுகாப்பு, கழிவு மறு சுழற்சி, மின்சார கட்டமைப்பு, இயற்கை வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் பசுமைப் பள்ளிகளாகவும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாக்கப்படும்.

மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்த பின்பும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் எனும் பெயர் இருப்பதால் மட்டுமே இத்திட்டத்தை மாநில அரசு ஏற்க மறுப்பது ஏன் ? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

ஹைடெக் கட்டமைப்புடன் தரமான கல்வி வழங்கும் நோக்கில் கொண்டுவரப்படும் பள்ளியை தடுப்பதற்கு பின் தமிழக அரசின் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags: Hindi is not mandatoryPM Sri Schools schemdmk govenment opposeSamagra Shiksha Abhiyan.tamil nadu governmentNational Education Policy
ShareTweetSendShare
Previous Post

உலக தாய்மொழி தினம் : தாய்மொழி காப்பதே தலையாய கடமை!

Next Post

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் – மத்திய இடைநிலை கல்வி வாரியம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies