பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Jul 23, 2025, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Feb 22, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என தெரிவித்த பின்பும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றால் என்ன ? அதனால் ஏற்படும் பயன்கள் என்ன ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

சமக்ர சிக்‌ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க முதற்கட்டமாக 27 ஆயிரத்து 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளைப் போல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல்,

அரசுப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்திய பின் மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களான மும்மொழிக் கொள்கை, பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு உள்ளிட்டவைகோடு தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.

அடிப்படைக் கல்வியாக KG, LKG, UKG, ஒன்று, இரண்டாம் வகுப்புகளின் பாடங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்படும். 3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விளையாட்டு அடிப்படையில் கல்வி முறை அமைந்திருக்கும்.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணினி திறன்களை வளர்க்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தொழிற்கல்வி மற்றும் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கும் வசதி இடம்பெற்றிருக்கும்

கல்வி முறைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள், அறிவியல், கணினி ஆய்வக வசதி, நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகளும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள். நீர் பாதுகாப்பு, கழிவு மறு சுழற்சி, மின்சார கட்டமைப்பு, இயற்கை வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் பசுமைப் பள்ளிகளாகவும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாக்கப்படும்.

மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்த பின்பும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் எனும் பெயர் இருப்பதால் மட்டுமே இத்திட்டத்தை மாநில அரசு ஏற்க மறுப்பது ஏன் ? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

ஹைடெக் கட்டமைப்புடன் தரமான கல்வி வழங்கும் நோக்கில் கொண்டுவரப்படும் பள்ளியை தடுப்பதற்கு பின் தமிழக அரசின் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags: tamil nadu governmentNational Education PolicyHindi is not mandatoryPM Sri Schools schemdmk govenment opposeSamagra Shiksha Abhiyan.
ShareTweetSendShare
Previous Post

உலக தாய்மொழி தினம் : தாய்மொழி காப்பதே தலையாய கடமை!

Next Post

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் – மத்திய இடைநிலை கல்வி வாரியம்!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies