மணல் கடத்தல் குறித்து புகார் - சமூக ஆர்வலரை கடத்தி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!
Nov 15, 2025, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் கடத்தல் குறித்து புகார் – சமூக ஆர்வலரை கடத்தி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!

Web Desk by Web Desk
Feb 21, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலரை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ரத்தம் சொட்ட சொட்ட வந்த ஒருவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

மணல் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இவர், 3 அடிக்கு அதிகமாக மணல் அள்ளக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவை மீறி மணல் மணல் அள்ளிய சிலர் குறித்து அண்மையில் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று மர்ம நபர்கள் சிலர் அவரை காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் நயினார் கோவில் அருகே, ராதாகிருஷ்ணனை இறக்கி அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ramanathapuramsocial activist attackedand smuggling issue
ShareTweetSendShare
Previous Post

தாய்மொழி தமிழை அடிப்படையாக கொண்டு பல மொழிகள் கற்போம் – அண்ணாமலை

Next Post

புதுகை அருகே ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies