உ.பி. சம்பல் கலவரம் - குற்றப்பத்திரிகை தாக்கல்!
Jul 26, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி. சம்பல் கலவரம் – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Web Desk by Web Desk
Feb 22, 2025, 09:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதி​யில் நடந்த கலவரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்​தில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்​துள்ளது.

சம்பல் பகுதி​யில் உள்ள ​ஷாஹி ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து​விட்டு கட்டப்​பட்​டதாக குற்றஞ்சாட்​டப்​பட்​டது. இது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில், 4 ஆயிரத்து 400 பக்க குற்​றப்​பத்​திரிகையை, சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த சம்பல் காவல்துறை, கலவரம் நடைபெற்ற இடத்​தில் இருந்து துப்​பாக்கி தோட்​டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்​டவை என்றும் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்​தில் உள்ள ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்​டி​விட்​டதாக கூறிய போலீசார், தாவூத் இப்ராஹிம் கும்பல் மற்றும் பாகிஸ்​தானின் ஐஎஸ்​ஐ​உளவு அமைப்புடன் ஷாரிக் சதாவிற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் போலி பாஸ்​போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்​துக்கு தப்பியோடி​ய ஷாரிக் சதா, அங்கிருந்து சம்பல் கலவரத்​துக்கு சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Tags: uttar pradeshspecial investigation teamChambal riotschargesheet filled in sambal riots
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி-தமிழ் சங்கமம் – மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா

Next Post

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – கே.பி.ராமலிங்கம் விளக்கம்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies