உ.பி. சம்பல் கலவரம் - குற்றப்பத்திரிகை தாக்கல்!
Sep 9, 2025, 08:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி. சம்பல் கலவரம் – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Web Desk by Web Desk
Feb 22, 2025, 09:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதி​யில் நடந்த கலவரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்​தில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்​துள்ளது.

சம்பல் பகுதி​யில் உள்ள ​ஷாஹி ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து​விட்டு கட்டப்​பட்​டதாக குற்றஞ்சாட்​டப்​பட்​டது. இது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில், 4 ஆயிரத்து 400 பக்க குற்​றப்​பத்​திரிகையை, சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த சம்பல் காவல்துறை, கலவரம் நடைபெற்ற இடத்​தில் இருந்து துப்​பாக்கி தோட்​டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்​டவை என்றும் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்​தில் உள்ள ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்​டி​விட்​டதாக கூறிய போலீசார், தாவூத் இப்ராஹிம் கும்பல் மற்றும் பாகிஸ்​தானின் ஐஎஸ்​ஐ​உளவு அமைப்புடன் ஷாரிக் சதாவிற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் போலி பாஸ்​போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்​துக்கு தப்பியோடி​ய ஷாரிக் சதா, அங்கிருந்து சம்பல் கலவரத்​துக்கு சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Tags: uttar pradeshspecial investigation teamChambal riotschargesheet filled in sambal riots
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி-தமிழ் சங்கமம் – மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா

Next Post

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – கே.பி.ராமலிங்கம் விளக்கம்!

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies