திருப்பூரில் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்கள் - ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வலியுறுத்தல்!
Sep 10, 2025, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூரில் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்கள் – ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Feb 22, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில்  இடைத்தரகர்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூரில் இயங்கிவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு திருப்பூருக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாங்கித் தருவதாக அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் சிலர் பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் புலம்பெயர் பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் அலோசியஸ், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களை ஆன்லைன் பதிவு மூலமாக ஆவணப்படுத்தி முழுமையாக கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tiruppurhelp desk at the railway stationmigrant workers from being cheated by brokersprevent crimes against migrant workers.
ShareTweetSendShare
Previous Post

ஓசூரில் உற்பத்தியாகும் ரோஜா மலர்களுக்கு நல்ல வரவேற்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

சென்னை மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies