மும்மொழி கொள்கை தொடர்பாக பொய் தகவலை பரப்பும் தமிழக அரசு - கருப்பு முருகானநத்தம் குற்றச்சாட்டு!
Oct 2, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கை தொடர்பாக பொய் தகவலை பரப்பும் தமிழக அரசு – கருப்பு முருகானநத்தம் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 22, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழிக் கொள்கையில் தாய் மொழி கல்வி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தும் கூட பொய்யான பிரச்சாரத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானநத்தம் குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் வீடுகளுக்குச்  நேரில் சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த காலத்தில் சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய தமிழக அரசு,  சாராய விற்பனையை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்துக்கு எந்த ஒரு நிவாரணமும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

உயிரிழந்தோரின் உடல்களை பெறுவதற்கு முன்பு நிவாரணம் வழங்கவும், அரசு வேலை வழங்கவும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததாகவும், ஆனால் உடலை அடக்கம் செய்த பின்பு எந்த பதிலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பமாக உள்ள அவர்கள் குடியிருப்பதற்கு வீடு கூட இல்லாமல் இருப்பதாகவும், மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகட்டி கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும்மொழி கிடையாது என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  இந்தியை பாஜக திணிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, ஏழை, எளிய மாணவர்கள் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் டெல்டா பகுதியில் மார்ச் மாதத்தில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்து, மாநிலத் தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: tamil nadu governmentthree-language policyBJP State General Secretary Karuppu MuruganananthamKaruppu Muruganananthamfalse propaganda
ShareTweetSendShare
Previous Post

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வணிக வளாகம் – பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் அதிருப்தி!

Next Post

மும்மொழி கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது – ஜி.கே.வாசன்

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies