மும்மொழி கொள்கை தொடர்பாக பொய் தகவலை பரப்பும் தமிழக அரசு - கருப்பு முருகானநத்தம் குற்றச்சாட்டு!
Jun 22, 2026, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கை தொடர்பாக பொய் தகவலை பரப்பும் தமிழக அரசு – கருப்பு முருகானநத்தம் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழிக் கொள்கையில் தாய் மொழி கல்வி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தும் கூட பொய்யான பிரச்சாரத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானநத்தம் குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் வீடுகளுக்குச்  நேரில் சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த காலத்தில் சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய தமிழக அரசு,  சாராய விற்பனையை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்துக்கு எந்த ஒரு நிவாரணமும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

உயிரிழந்தோரின் உடல்களை பெறுவதற்கு முன்பு நிவாரணம் வழங்கவும், அரசு வேலை வழங்கவும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததாகவும், ஆனால் உடலை அடக்கம் செய்த பின்பு எந்த பதிலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பமாக உள்ள அவர்கள் குடியிருப்பதற்கு வீடு கூட இல்லாமல் இருப்பதாகவும், மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகட்டி கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும்மொழி கிடையாது என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  இந்தியை பாஜக திணிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, ஏழை, எளிய மாணவர்கள் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் டெல்டா பகுதியில் மார்ச் மாதத்தில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்து, மாநிலத் தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: tamil nadu governmentthree-language policyBJP State General Secretary Karuppu MuruganananthamKaruppu Muruganananthamfalse propaganda
ShareTweetSendShare
Previous Post

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வணிக வளாகம் – பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் அதிருப்தி!

Next Post

மும்மொழி கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது – ஜி.கே.வாசன்

Related News

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies