மும்மொழி கொள்கை தொடர்பாக பொய் தகவலை பரப்பும் தமிழக அரசு - கருப்பு முருகானநத்தம் குற்றச்சாட்டு!
Aug 8, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கை தொடர்பாக பொய் தகவலை பரப்பும் தமிழக அரசு – கருப்பு முருகானநத்தம் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2025, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்மொழிக் கொள்கையில் தாய் மொழி கல்வி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தும் கூட பொய்யான பிரச்சாரத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானநத்தம் குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் வீடுகளுக்குச்  நேரில் சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த காலத்தில் சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய தமிழக அரசு,  சாராய விற்பனையை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்துக்கு எந்த ஒரு நிவாரணமும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

உயிரிழந்தோரின் உடல்களை பெறுவதற்கு முன்பு நிவாரணம் வழங்கவும், அரசு வேலை வழங்கவும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததாகவும், ஆனால் உடலை அடக்கம் செய்த பின்பு எந்த பதிலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மிகவும் ஏழ்மையான குடும்பமாக உள்ள அவர்கள் குடியிருப்பதற்கு வீடு கூட இல்லாமல் இருப்பதாகவும், மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகட்டி கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும்மொழி கிடையாது என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  இந்தியை பாஜக திணிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, ஏழை, எளிய மாணவர்கள் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் டெல்டா பகுதியில் மார்ச் மாதத்தில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்து, மாநிலத் தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: tamil nadu governmentthree-language policyBJP State General Secretary Karuppu MuruganananthamKaruppu Muruganananthamfalse propaganda
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வணிக வளாகம் – பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் அதிருப்தி!

Next Post

மும்மொழி கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது – ஜி.கே.வாசன்

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies