தமிழகத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் : எல். முருகன் உறுதி!
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் : எல். முருகன் உறுதி!

Murugesan M by Murugesan M
Feb 22, 2025, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் விரைவில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் எனவும் அப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர்

தமிழ்நாட்டிற்கு கடந்த 2014 ம் ஆண்டு முதல் தற்போது வரை 11 இலட்சம் கோடி ரூபாய் வளர்ச்சிக்கு என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, காசி தமிழ் சங்கம், தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்திற்கும்  பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என தெரிவித்தார்.

ஹரியனா, உத்தரபிரதேசம், டெல்லி உட்பட மாநிலங்களில் டபுள் இன்ஜின் அரசால் மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது, தமிழகத்தில் கூடிய விரைவில்  டபுள் இன்ஜின் சர்க்கார் வரும், அப்போது அனைத்து வளர்ச்சிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என எல். முருகன் உறுதியாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கூவத்தை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம்  என திமுக கூறி வருகிறது ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.  புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மூன்றாவது மொழி இந்தி கட்டாயம் என எங்கும் சொல்லவில்லை,  வேறு ஒரு மொழியை கற்கலாம் என தெரிவித்தார்.

அரசியல் விளையாட்டால் ரூ.5 ஆயிரம் கோடி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மக்களை திசை திருப்பாமல், முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மாணவர்களின் கல்வியில் விளையாடக்கூடாது என தெரிவித்தார்.

1965 ம் ஆண்டு போல் நினைக்க வேண்டாம், இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவர்கள், மோடி அவர்களின் பாரதத்தை விரும்புகின்ற இளைஞர்கள்,

வளர்ச்சியடைந்த பாரதத்தை 2047-ல் உருவாக்க நினைக்கும் இளைஞர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம் என்றும் என் குழந்தை மும்மொழிக் கொள்கையால் 3-வது மொழியை கற்கக்கூடாதா? என எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

Tags: new education policy 2020Double engine government will come to Tamil Nadu: L. Murugan confirms!DMKtn bjpdmk stalinAnbil Mahesh Poiyamozhicentral miniser l murugan
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி : விபத்தில் ஒருவர் பலி

Next Post

மாற்றி யோசித்த தம்பதி : குங்குமப் பூ சாகுபடியில் லட்சங்களில் வருமானம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies