தமிழகத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் : எல். முருகன் உறுதி!
Oct 25, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் : எல். முருகன் உறுதி!

Web Desk by Web Desk
Feb 22, 2025, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் விரைவில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் எனவும் அப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர்

தமிழ்நாட்டிற்கு கடந்த 2014 ம் ஆண்டு முதல் தற்போது வரை 11 இலட்சம் கோடி ரூபாய் வளர்ச்சிக்கு என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, காசி தமிழ் சங்கம், தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்திற்கும்  பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என தெரிவித்தார்.

ஹரியனா, உத்தரபிரதேசம், டெல்லி உட்பட மாநிலங்களில் டபுள் இன்ஜின் அரசால் மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது, தமிழகத்தில் கூடிய விரைவில்  டபுள் இன்ஜின் சர்க்கார் வரும், அப்போது அனைத்து வளர்ச்சிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என எல். முருகன் உறுதியாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கூவத்தை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம்  என திமுக கூறி வருகிறது ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.  புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மூன்றாவது மொழி இந்தி கட்டாயம் என எங்கும் சொல்லவில்லை,  வேறு ஒரு மொழியை கற்கலாம் என தெரிவித்தார்.

அரசியல் விளையாட்டால் ரூ.5 ஆயிரம் கோடி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மக்களை திசை திருப்பாமல், முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மாணவர்களின் கல்வியில் விளையாடக்கூடாது என தெரிவித்தார்.

1965 ம் ஆண்டு போல் நினைக்க வேண்டாம், இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவர்கள், மோடி அவர்களின் பாரதத்தை விரும்புகின்ற இளைஞர்கள்,

வளர்ச்சியடைந்த பாரதத்தை 2047-ல் உருவாக்க நினைக்கும் இளைஞர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம் என்றும் என் குழந்தை மும்மொழிக் கொள்கையால் 3-வது மொழியை கற்கக்கூடாதா? என எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

Tags: DMKtn bjpdmk stalinAnbil Mahesh Poiyamozhicentral miniser l murugannew education policy 2020Double engine government will come to Tamil Nadu: L. Murugan confirms!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி : விபத்தில் ஒருவர் பலி

Next Post

மாற்றி யோசித்த தம்பதி : குங்குமப் பூ சாகுபடியில் லட்சங்களில் வருமானம்!

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies