புதிய உலகின் சவால்களுக்கு மக்களை தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பேசிய ஜெய்சங்கர், முந்தைய காலங்களில் உலகிற்கு தொழில்நுட்ப ஆதாரமாக இந்தியா இருந்ததாகவும், மீண்டும் அதை நாம் மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.