பிரதமரிடம் வேட்பு மனுவை பெற்ற தமிழக அதிகாரி!
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரிடம் வேட்புமனுவைப் பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரிடம் வேட்புமனுவைப் பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ...
உத்தரப்பிரதேச இளைஞர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ...
இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ...
இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ...
ஞானவாபி மசூதி தெற்கு பகுதி அருகே இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேச ...
140 கோடி மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா (விக்சித்) வளர்ச்சியடைந்தது விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச ...
காசியும் தமிழகமும் உணர்ச்சி மற்றும் ஆக்கப்பூர்வமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசி நமோகாட்டில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் பதிப்பின் தொடக்க ...
வாரணாசி-புது டெல்லி வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர ...
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி சென்ற பிரதமர் மோடி, தனது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி விட செய்தார். அவரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ...
வாரணாசியில் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் செல்லும் முதல் குழுவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழி அனுப்பி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies